125x125 Ads1

125x125 Ads1

Wednesday, February 24, 2010

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன் தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!"
அறிவிப்பாளர்: ஷக்கத் பின் அவ்ஸ் (ரலி)
ஆதாரம்: முஸ்னத் அஹமத்

No comments:

Post a Comment