எவறேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தை (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்கு உரிய பலன்களை இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம், அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்படமட்டர்கள் .(11:15)
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பை தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வுலகில் இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன இவர்கள் செய்து கொண்டிருப்பவை வீணானவையே(11:16)
125x125 Ads1
Thursday, March 4, 2010
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷீரா தினத்தன்று நோற்கப்படும் ஒரு நோன்பானது, அல்லாஹ் அதை கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவான்.
No comments:
Post a Comment