THOUGHT FOR THE DAY
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாராவது பிராத்தனை புரிந்தால் அவர் முதலில் அல்லாஹ்வைப்
போற்றி புகழ்ந்து விட்டு என்மீது `ஸலவாத்' கூறிய பின்னர் தனது பிராத்தனையை ஆரம்பிக்கட்டும்.
அறிவிப்பளர்: புழாலா இப்னு உபைத்(ரலி)
ஆதாரம்: திர்மிதி, அஹ்மத்
No comments:
Post a Comment